Wednesday, December 23, 2009

நீயில்லாத இரவு


தனிமை இரவுகளில்

இருமலின் நடுவில்

விழிக்கும்போது

உணர்கிறேன்

நீரில்லாததையும்...


நினைவுகளை

கட்டியணைத்து

மீண்டும் உறங்குகிறேன் !


No comments: