
கடலையே பார்த்துக்கொண்டிருந்தேன் - உன்
காதலை நினைவுப்படுத்தியது!
காதலை நினைவுப்படுத்தியது!
அலைகள் கால் தொடுகின்றது -நீ
மனம் தொட்டாய்!
காதலாய் தழுவினாய்!
அது சுனாமியால்தாக்கியது
நீ வார்த்தையால் !
உப்பாய்கரித்தது
என் கண்ணீரும்,
அந்த கடல் நீரும்!
வீடு சேரும் வரை
ஷுவுக்குள் மணலாய்
உறுத்திகொண்டிருந்தது ....

