Friday, December 18, 2009

விலகிச் செல்லாதே


பல யுகங்களுக்குப் பிறகும்
ஜென்மம் ஜென்மமாய்
சேர்த்து வைத்த
காதலை இசைக்கிறேன்!

உனக்கான எனது இசை
உலகமெல்லாம் காதலை
நிரப்புகிறது!

நதிகள், கடல்கள்,
மலைகள்,வான் வெளிகள்,
முடிவாய் எல்லா
உலகங்களையும்
மூழ்கடித்து ...
...
...
ஒருநாள்
உன் இதயம் தொட்டுவிடும்!

2 comments:

அன்புடன் நான் said...

மிக அருமைங்க... ரசித்தேன்.

rvelkannan said...

அற்புதம் சதீஷ்