Thursday, December 31, 2009

செல்கிறேன்


காதலற்ற வெளியில்
பயணிக்கிறேன்
கவிதை துணைகொண்டு ...
ஈர்ப்பற்ற இவ்விடத்திலும்
சகபயணிகள் ...
தூரத்து கிரகமாய்
கரும்புள்ளியாய் நீ ...
வெளியின் இருளுக்குள்
காணாமல் செல்கிறேன்

No comments: