Monday, November 9, 2009

பிறந்த நாள்


உன் பிறந்த நாள் என்று

காலையில் எழுந்து

தலை முழுகி

புத்தாடை யுடுத்தி

கோயில் சென்று தொழுது

எல்லோருக்கும் இனிப்புகளைப்

பகிர்ந்து பின்

உன்னைப்பார்க்க வருகையில்

.


.

.

.

அவனுக்கு கேக்
ஊட்டிகொண்டிருந்தாய் !

3 comments:

rvelkannan said...

யாரோ பார்த்தோ சிரிக்க அவன் தன்னை தான் நினைக்க

sweetsatheesh said...

நல்லா இருங்க அண்ணே!

arasan said...

ம்ம்ம் உண்மை...